Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 18, 2020

TN Police Exam - முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.


தமிழகத்தில் கடந்த ஜனவரியில் நடந்த காவலர் தேர்வு முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் படி 3 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment