5 நிமிடத்தில் கொரோனா வைரஸை கண்டறியும் கருவியை உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை படைத்துள்ளது. மனிதர்களின் எச்சிலை பரிசோதனை செய்து 5 நிமிடத்தில் கொரோனாவைக் கண்டறியும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ரீகவர் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து புதிய கருவியை ஐஐடி உருவாக்கியுள்ளது.
Wednesday, September 16, 2020
5 நிமிடத்தில் கொரோனா வைரஸை கண்டறியும் கருவியை உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment