Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 14, 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகறார்.

No comments:

Post a Comment