Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 30, 2020

ஆசிரியர்கள் நியமனம் - ஏஐசிடிஇ புதிய சுற்றறிக்கை.

அகில இந்தியி தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் ( ஏஐசிடிஇ ) கல்விப்பிரிவு ஆலோசகர் திலீப் என்.மால்ஹீடே , உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை : 

ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கிராஸ் மேஜர் ( பாடப் பிரிவு மாறி படிப் பவர்கள் ) முடித்தவர்களை ஆசிரியராக நியமிப்பது குறித்து பல கோரிக்கைகள் வருகின்றன . 

ஆனால் , இதற்கு ஏஐசிடிஇ சார்பில் வழிமுறைகள் வழங்கப் படவில்லை . எனவே , உயர்கல்வியில் கிராஸ் மேஜர் முடித்தவர் களுக்கு பணி வழங்குவதில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கலாம். கூடுதல் விவரத்தை www.aicte-india.org இணையத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment