Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 18, 2020

சட்டப்படிப்பு: விண்ணப்பங்களை காலக்கெடு நீட்டிப்பு

தமிழகத்தில், அரசு சட்ட கல்லுாரிகளின், மூன்றாண்டு எல்.எல்.பி., சட்டப்படிப்பு; தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையின், சீர்மிகு சட்டப்பள்ளியில், மூன்றாண்டு எல்.எல்.பி, ஹானர்ஸ் சட்டப்படிப்பு; இரண்டாண்டு முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கு, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலம், டிச., 5 வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு டாக்டர் சட்டப் பல்கலை பதிவாளர், ரஞ்சித் ஓமேன் ஆப்ரகாம் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment