Breaking

Monday, November 23, 2020

தொடக்கக் கல்வித்துறையில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை ஆணை வேண்டி தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை மனு


தொடக்கக் கல்வித்துறையில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணியமர்த்தப்பட்ட கிட்டத்தட்ட 7 ஆயிரம் ஆசிரியர்களுக்கு முறையான பணிவரன்முறை செய்யாத காரணத்தால் செலக்க்ஷன் கிரேடு வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதை அறிந்து நமது பேரியக்கத்தின் சார்பாக தலைவர் சு பக்தவச்சலம் அவர்கள் உள்ளிட்ட சென்னை மாவட்ட நிர்வாகிகள் இன்று தொடக்கக்கல்வித்துறை இயக்குனரை சந்தித்து கொடுக்கப்பட்ட விண்ணப்பம்

No comments:

Post a Comment