அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கான உறுதிமொழி படிவத்தில் யார் சான்றொப்பம் இடலாம் ? புதிய அரசாணை வெளியீடு.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய உறுதிமொழி படிவம் 13 ஏ - ல் சான்றொப்பம் இடும் அதிகாரம் தமிழக அரசின் அனைத்து குரூப் ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கும் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories