Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 8, 2021

+2 பொதுத்தேர்வு நடைபெறுமா? இன்று மாலை ஆலோசனை

+2 பொதுத்தேர்வை மே 3ஆம் தேதி திட்டமிட்டப்படி நடத்துவதா, ஒத்திவைப்பதா என்பது பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

ஏப்.5ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்திருந்தார் செயலாளர். இன்நிலையிலௌ தேர்தல் முடிந்திருப்பதால் கொரோனா அதிகரிப்பு காரணமாக தேர்வை எப்படி நடத்துவது என்பது பற்றி ஆலோசனை நடைபெறவுள்ளது. அதன் பின்னரே 2 பொதுத்தேர்வை மே 3ஆம் தேதி திட்டமிட்டப்படி நடத்துவதா, ஒத்திவைப்பதா என்பது பற்றி தெரியவரும்.

No comments:

Post a Comment