ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிபெண் கணக்கீடு ஜூலை 31க்குள்தான் வர உள்ளது. எனவே அதற்கு முன்னதாக எந்த கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை நட.தக்கூடாது என கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை.
Monday, June 28, 2021
கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment