Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 7, 2021

மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு 2022 தொடக்கத்திலிருந்து நடத்தப்படும் - மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு 2022 தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment