ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட இருக்கும் நிலையில், மாணவர்களை மனதளவில் தயார் படுத்தும் வகையில் 45 முதல் 50 நாட்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
![](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_80/fetchdata16/images/01/c0/b0/01c0b01447d6f8af7156533b84dbff338cb1207b19097d91d2d51c88a57438d9.jpg)
1- ஆம் வகுப்பு- 50%,
2- ஆம் வகுப்பு- 50%,
3- ஆம் வகுப்பு- 51%,
4- ஆம் வகுப்பு- 51%,
5- ஆம் வகுப்பு- 52%,
6- ஆம் வகுப்பு- 53%,
7- ஆம் வகுப்பு- 54%,
8- ஆம் வகுப்பு- 54%,
9- ஆம் வகுப்பு- 62%,
10- ஆம் வகுப்பு- 61%,
11- ஆம் வகுப்பு- 60-65%,
12- ஆம் வகுப்பு- 60-65% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்டப் பாடத்திட்டங்கள் அடிப்படையிலேயே தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment