பத்திரிக்கை செய்தி....தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதால் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
EMIS இணையதளத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்ட விபரத்தை பதிவிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
Tuesday, August 24, 2021
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு No Work , No Pay - பள்ளிக் கல்வித்துறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment