JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

செப்டம்பரில் நடைபெறவுள்ள 10,11 வகுப்பு துணைத் தேர்வை எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
கொரோனா சூழல் காரணமாக மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத விலக்களித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
No comments:
Post a Comment