அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகிதம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Wednesday, September 8, 2021
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகிதம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment