Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 26, 2021

தகுதிகாண் பருவம், பணிவரன்முறை, தேர்வுநிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதுவே போதுமானது. ஆணை நகல் தேவையில்லை - Cm Cell பதில்


தனியர் மனுவில் கோரியுள்ள , பணிப்பதிவேடு பராமரித்தல் மற்றும் உரிய பதிவுகள் மேற்கொள்வது குறித்து அடிப்படை விதிகள் 74 ( iv ) பின்ணினைப்பு- ll பகுதி- III- ல் ( ( Ruling under FR.74 ( iv ) Annexure - ll - Part - lil ) - ல் உள்ளது . இதனை தமிழ்நாடு அரசு வலைத்தளம் www.tn.gov.in/rules/dept/22-60 காணலாம் . மேலும் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை , தகுதிகாண் பருவம் , தேர்வு நிலை , சிறப்பு நிலை தொடர்பான ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது போதுமானது . அதன் நகல்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை . மேலும் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டதை ஆதாரமாக கொள்ளலாம்.

No comments:

Post a Comment