JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் வயது வரம்பை உயர்த்த பரிசீலனை செய்து வருகிறோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பு , தனியார் பள்ளிகள் தாளாளர் , நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி :
No comments:
Post a Comment