Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 3, 2022

1 முதல் 5 வரை உள்ள வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை - பள்ளிக் கல்வித்துறை

1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஆண்டு இறுதித் தேர்வு கிடையாது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை: 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 5 முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து ஆரம்பநிலை பள்ளி வகுப்புகளான 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது அந்த வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்ற அறிவிப்பினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment