தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவித்து வெளியாகி உள்ளது.
பணி: 2-ஆம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர்
காலி பணியிடங்கள்: 3,552
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 18-47
சம்பளம்: ரூ.18,200 - ரூ.67,100
தேர்வு: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 15
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
Monday, July 11, 2022
தமிழ்நாடு காவல்துறையில் 3,552 காலி பணியிடங்கள் அறிவிப்பு
வேலைவாய்ப்புச்செய்திகள்
Tags:
வேலைவாய்ப்புச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment