JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. சுயநிதி கல்லூரியில் 10% கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள நிபந்தனைகளுடன் உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கையினால் கூடுதல் பணியிடங்கள் கூறக்கூடாது என உயர்கல்வித்துறை நிபந்தனை விதித்துள்ளது.
No comments:
Post a Comment