Breaking

Saturday, December 31, 2022

சம வேலைக்கு சம ஊதியம் - முதல்வரை சந்திக்கும் வரை வரை போராட்டம் தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு... அனைத்து ஆசிரியர் சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு


சம வேலைக்கு சம ஊதியம் - முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு...

அனைத்து ஆசிரியர் சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு...

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உடன்

போராட்டக் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தங்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்...

அதுவரை போராட்ட தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு





No comments:

Post a Comment