முதல்வர் அவசர ஆலோசனை :
ஊதிய முரண்பாட்டை களையக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் , உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் . முதல்வரின் ஆலோசனைப்படி , போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பிற்பகலில் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் .
No comments:
Post a Comment