JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
தலைமைசெயலகத்தில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-
சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். 2023 -24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யப்படும்.
கவர்னர் உரையின் போது பேரவை மாடத்தில் அமர்ந்து செல்போன் மூலம் வீடியோ எடுத்த விவகாரம் குறித்து உரிமைக்குழு முடிவெடுக்கும். அதிமுக எதிர்க்கட்சித் துணை தலைவருக்கான இருக்கை விவகாரமானது ஏற்கனவே எடுத்த முடிவு தான் என்றார்.
No comments:
Post a Comment