Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 12, 2023

9 மாவட்டங்களில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சோதனை முறையில் ஆண்டுத் தேர்வு நடத்துவதற்கு பிரிண்டர்கள் வழங்கி SPD உத்தரவு.

இவ்வாண்டு 9 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் சோதனை முறையிலான ஆண்டு தேர்வுகள் நடத்திட ஏதுவாக 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எல்காட் நிறுவனம் வாயிலாக பிரிண்டர்கள் வழங்கப்படவுள்ளது எனபது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

9 மாவட்டங்களில் உள்ள அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் எண்ணிக்கைக்கு பின்வருமாறு வழங்கப்படுகிறது .

No comments:

Post a Comment