Friday, March 3, 2023

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு இன்று விசாரணைக்கு வந்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இறுதி தீர்ப்பானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment