07.03.2023 அன்று தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அ.மே.நி.பள்ளியில் உள்ள 11 மற்றும்12ம் வகுப்பு மாண, மாணவிகள் செய்முறை தேர்வு முடிந்த பிறகு பள்ளி வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க் , ஸ்விட்ச், மின்விசிறி போன்ற தளவாட பொருட்களை அடித்து உடைக்கும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்க வேண்டும். மாணவர் சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.?
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Wednesday, March 8, 2023
Home
கல்விச்செய்திகள்
அரசு பள்ளி வகுப்பறை பொருட்களை அடித்து உடைக்கும் மாணவர்கள் - மாணவர் சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.?
அரசு பள்ளி வகுப்பறை பொருட்களை அடித்து உடைக்கும் மாணவர்கள் - மாணவர் சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.?
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment