Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 17, 2023

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் பணியிடம் புதிதாக உருவாக்கம்!


தமிழ்நாட்டில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016 ன் படி உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்க்க மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டு ஆணையராக பதிப்புமிகு திருமதி ஜெசிந்தா லாசரஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment