Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 12, 2023

சிறப்புத் தேர்வுகள் / துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்தல் - அரசாணை வெளியீடு!!!

துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்து ஆணை அரசு ஊழியர் 55 வயதுக்கு குறையாதவராக இருக்க வேண்டும், 5 முறை துறைத் தேர்வு எழுதி இருக்க வேண்டும் , பணிக்குறிப்பு மனநிறைவு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது .

துறைத் தேர்வு தலைமை ஆசிரியர் தேர்ச்சி பெறுதல் சார்ந்து அரசாணை வெளியிட்ட போது , தவிர்ப்பு கோரிய தலைமை ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்ற இரு நபர் அமர்வு அனுமதிக்கவில்லை .அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது .

No comments:

Post a Comment