![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5qXvgurutHrmTlk9LNnD4w2801bs7szCHmNit5xsolEr2UVWsCbKn3aAgF_668LawdfURXkpoOWQEKIII8Mq5H22UbFoiy-3XTRwj0M1NaxIC9JqdREKL72Z-x6i6aezlpNCoWetKcqSPSFrozPn35BZtF7E7xAJONTqwWPblfKeWWltZA_Fiuo7D/w400-h229/62.jpg)
சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 நாட்களாக தொடர்ந்த ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பழச்சாறு கொடுத்து ஆசிரியர்களின் போராட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முடித்துவைத்தார்.
No comments:
Post a Comment