தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்கம் 20.09.23 அன்று நடைபெறும் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க ஊழியர்கள் அறிவிப்பு.
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
No comments:
Post a Comment