தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 - ம் வகுப்பு வரை எண்ணும் மேற்படி வகுப்பு எழுத்தும் திட்டத்தில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
தேர்வுகள் செல்போன் மூலம் மாணவர்களுக்கு FA ( A ) , FA ( B ) மற்றும் SA , ஆன் - லைனில் நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment