![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9E_fDA6IlOkpvbZT2xEa1qqlQE9_m8KGEpEJd83gpuu9uATBWPEcjJUWc3Pz8Hacj9Gsdt6bUDo0hWOm57N_twqsT3Grwh7dUC6Wihthr3LSs5mIEaBlnnCUlIupE01osKWKEiEtXKYScEcTmtjDh51blwIiEE44uCCCPPfY_oyKIe4X43_FeOBBPDkZ7/s320/IMG_20240104_222139.jpg)
டிட்டோஜேக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக்கூட்டம் 04.01.2024 காலை 11.30 மணியளவில் திருச்சி , அருண்ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது . மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் திரு . ச.மயில் , பொதுச்செயலாளர் , தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அவர்கள் தலைமை ஏற்றார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.pdf👇
No comments:
Post a Comment