![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg22DMuJzw_n88rdmY4xlN1IorfkXJ3Ah7Gtg3BqOx-c6vgX-oXbsAWuQqqYkqB0QOiV-r6YzLM33O09sazY_sfHgQqmjoVjCPTF6ioEos8qJFIEFGK6rxqB5RVMF2LFIfgeHtKkv_KBqa0kgsrSyR_FOMEYXOl76o2OBlMaNuElTVT7u7Hne_x-zxmCXM/s320/IMG-20240109-WA0054.jpg)
அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரகளுக்கு ₹1000 ரொக்கம் இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ₹1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பலருக்கு பரிசுத் தொகைக்கான டோக்கன் மறுக்கப்பட்ட நிலையில், அரசு நடவடிக்கை..
No comments:
Post a Comment