![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguiaUriLGVW1AUaQ3mTN1wkHy2LoQossNF5PmLuKNg3meJ7miCI4yxvmedBaSi1F94nVcLytt4jABVcP7pPhQGHhJri5ZbutbfzDavHfKxM3bKADotu-BqKc3GMJdtaY8M_mTvN9c24Cethq9FE_yRP43jY3ancQapymUGg_Ff5rnFWzCHnaMQmBb7FOhA/s320/IMG-20240112-WA0010.jpg)
முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான காலம், 2 ஆண்டுகளாக இருந்ததை ஓர் ஆண்டாக குறைத்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியீடு!
படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனையில் பணிபுரிய விருப்பம் இல்லாதோர் ₹40 லட்சத்துக்கு பதில், ₹20 லட்சம் கட்டினால் போதும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
No comments:
Post a Comment