![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgMJdsfM_R7zB5DfcvV1BMm_74XAIloVEOMgQD4-6l4qhfZbGczUHjKHq5ShF6yLQeBswPJN9M9NpdYNIpeqwHxTtdwRlcDHAlCuI8jRmPl5gzPUZEf0SU6axYIgFq4YK8uaV-3No83-ZF-OVc0zc8V7b0WB7wVeLxxYJIg9Buq1HbrsRaNU_ZWWmnyVYU/s320/IMG_20240210_113121.jpg)
தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ம் தேதி தொடங்க உள்ளது. இத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் , ஒவ்வொரு தேர்வு அறையிலும் , 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டிலும் கேள்வியின் வரிசைகள் மாற்றப்பட்டிருக்கும் . இதன் மூலம் ஒரு தேர்வு அறையில் அருகருகே அமர்ந்திருக்கும் , மாணவர்களுக்கு வினாத்தாள் வகை மாற்றி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment