![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRqK6UlChhT3f04xUVBCrAjli2JwW_FSpsBuAjFNFA7xb17LsA3105joJTUOq-bQ1Cy2OwSzitjYoJDrnAOKIBuwDs_Y_Ce8KwNFNlGzKpb02gZetcavx1YHJcKTnKuE2E_tAd_Z4RJ_vdAmniU-woI1HQUzczz45Be6vLBTbHE4fsFoafAWmlYaWx_Yny/s320/IMG_20240207_190022.jpg)
இல்லம் தேடிக் கல்விபணிகளை மேற்கொள்ளும் மாவட்டம் / வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் உரிய காரணத்துடன் அத்தகவல்களை எழுத்து பூர்வமாக மாநில அலுவலகத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும்.
அவ்விடத்தில் , இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் நன்கு ஈடுபாடுள்ள ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு புதிய ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு இல்லம் தேடிக் கல்வி பணியில் ஆசிரியர்களை மாவட்ட / வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் அல்லது விடுப்பு செய்வதற்கான ஆணை உரிய வழியாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடமிருந்து மட்டுமே பிறப்பிக்கப்பட வேண்டும்.
Proceedings - pdf Download here
No comments:
Post a Comment