மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள 2157 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கு 18 முதல் 42 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி வழி தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டில் எட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 18 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் கூடுதல் விவரங்கள் அறிய https://ssc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.



No comments:
Post a Comment