Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 8, 2024

தேர்தல் பணியின் போது மரணம் அடையும் பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகையினை உயர்த்தி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தேர்தல் பணியின் போது எதிர்பாராத விதமாக மரணம் அடையும் வாக்குப்பதிவு பணியாளர்களின் (Polling Personnel's) குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை (Ex-gratia) ₹30,00,000 (ரூபாய்.முப்பது இலட்சம் மட்டும்) வரை உயர்த்தி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு!!!

Ex-gratia Consolidated Instructions - Download here


தகவலின் பொருட்டு...

N.PALANISELVAM,
PGT (Commerce),
GHSS, Highwavys (Megamalai),
Theni - Dt

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News