Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிரதான் மந்திரி சூர்யோதயா என்ற திட்டத்தை அறிவித்தார்.சுமார் 75,000 கோடி முதலீட்டில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
மேலும் 2024-2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் மானிய விலையில் சோலார் மின் உற்பத்தி தொகுப்பை வழங்கும் திட்டம் இவ்வாண்டு சுமார் 1 கோடி வீடுகளில் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பு நீங்கள் பயன்படுத்தியது போக மீதமுள்ள மின்சாரத்தை விற்பனை செய்து லாபம் ஈட்டலாம்.இந்த திட்டத்தில் பயனடைய விரும்பினால் நீங்கள் உங்கள் வீட்டின் கூரையில் சோலார் பேனலை நிறுவ வேண்டும்.
நீங்கள் solarrooftop.gov.in என்ற இணையதளத்தில் சோலார் பேனல் மானியம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.பிறகு உங்கள் வீட்டு கூரையில் சோலார் பேனலை நிறுவ வேண்டும்.பிறகு அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட பிறகு உரிய மானியம் வழங்கப்படும்.
சோலார் பேனல் மானிய விவரம்:
ஒரு கிலோவாட் வரை சோலார் பேனல் நிறுவினால் ரூ.18,000 மானியம் கிடைக்கும்.இரண்டு கிலோவாட் வரை சோலார் பேனல் நிறுவினால் ரூ.36,000 மானியம் கிடைக்கும்.மூன்று கிலோவாட் வரை சோலார் பேனல் நிறுவினால் ரூ.51,000 மானியம் கிடைக்கும்.வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு ஒரு மாத காலம் ஆனப் பிறகே மத்திய அரசு மானியம் வழங்கும்.
சோலார் பேனல் மானியம் பெற விண்ணப்பம் செய்வது எப்படி?
முதலில் solarrooftop.gov.in என்ற இணையதளத்தில் "Apply For Rooftop Solar" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு தங்கள் வசிக்கும் மாநிலம்,மாவட்டம்,மின் நிறுவன விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.பிறகு கேட்கப்படும் ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றவும்.இவ்வாறு செய்த
20 நாட்களுக்குள் ஆய்வு நடத்தப்பட்டு மத்திய அரசு அனுமதி வழங்கும்.
முக்கிய செய்திகள்
-
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்னும் பத்து நா...
-
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூ...
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் ரூ .600 கோடியில் காலை உணவுத் திட்டம் ரூ .436 கோட...
-
வங்கி ஊழியர்களின் வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட இந்த யோசனையானது வாங்கி சேவைக்காக நீண்ட நேரம் காத்திருப்பது மற்றும் வங...
-
ஓட்டுநர் உரிம விதிகள்: ஜூன் 1 முதல் வாகனம் ஓட்டுவதற்கான விதிகள் மாற உள்ளது. ஏதேனும் தவறு செய்தால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று கூற...
-
பாதாம் பிசின் என்பது பாதாம் மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. பாதாம் பிசின் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்பட்டு வந்தாலும் இத...
-
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் வரவேற்கப்படுகின்ற...
-
ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வ...
-
பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டை தொடர்ந்து 2-ம், 3-ம் ஆண்டு பாடத்திட்டமும் விரைவில் மாற்றப்படுகிறது. இதற்கான வரைவு பாடத்திட்டம் வலைதளத்...
-
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டென்மார்க் சென்று, அந்நாட்டு கல்வித் துறை இயக்குநர்களுடன் கலந்துரையாடி, காலை உண...
IMPORTANT LINKS
Wednesday, July 24, 2024
Home
விண்ணப்பிக்க
மத்திய அரசு வழங்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் + மானியம்!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!
மத்திய அரசு வழங்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் + மானியம்!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!
Tags
விண்ணப்பிக்க
விண்ணப்பிக்க
Tags
விண்ணப்பிக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment