முக்கிய செய்திகள்

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, December 10, 2024

அனுமதி பெற்று ஆசிரியர்கள் விடுப்பு - உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மாநகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு துய்ப்பது சம்பந்தமாக அனுப்பப்பட்ட இவ்வலுவலக சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுகிறது என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .



சுற்றறிக்கை

பொருள்

நிர்வாகம் கல்வி -கோயம்புத்தூர் மாநகராட்சி மாநகராட்சி ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு துய்ப்பது ஆணையர் அவர்களது முன் அனுமதி பெற அறிவிக்கப்பட்டது திரும்பப் பெறுதல் சார்பு.

பார்வை -

1. ஆணையர் அவர்களின் 05.12.2024 நாளது நேரடி உத்தரவு.

2. இவ்வலுவலக சுற்றறிக்கை ந.க.எண். 3914/2024/கே-9 .06.12.2024.

மாநகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு துய்ப்பது சம்பந்தமாக அனுப்பப்பட்ட பார்வை 2-ல் காண் இவ்வலுவலக சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுகிறது என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மாநகராட்சி கல்வி அலுவலர் - கோயம்புத்தூர் மாநகராட்சி.

பெறுநர்

மாநகராட்சி அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

நகல் :

பள்ளி மேற்பார்வையாளர்கள் (நடுநிலைப் பள்ளிகள் / ஆரம்பப் பள்ளிகள்),

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News