Join THAMIZHKADAL WhatsApp Groups
• பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்
• தமிழ்நாட்டில் பெண்களை பின்தொடர்ந்து சென்றால் 5 வருடம் சிறை தண்டனை
• பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தீண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்தம்
• பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றத்தின் தீவிரத்தின் அடிப்படையில் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம்
• ஒரு நபர் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம்
• பெண்கள் மீது ஆசிட் வீசும் குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் 10 வருட சிறை அல்லது ஆயுள் தண்டனை
• பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 வருடம் சிறை தண்டனை.
No comments:
Post a Comment