
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று நடத்திய குரூப் 2 ஏ தேர்வில், ‘தமிழ்நாட்டில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக முதலமைச்சரை மக்கள் தாயுமானவர் என்று அழைக்கின்றனர்’ என்று 5 விடைகளுடன் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
No comments:
Post a Comment