Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 24, 2025

தோப்புக் கரணம் போடச் சொன்ன ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் அபராதம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

சிவகங்கையில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்ததற்காக 7 ம் வகுப்பு மாணவியை 400 முறை தோப்புக்கரணம் போட வைத்த அரசுப்பள்ளி ஆசிரியை சித்ராவிற்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கொடுத்த புகாரில் , ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பரிந்துரை

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News