தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வரும் 3ஆம் தேதி கனமழை பெய்யும்.....நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
No comments:
Post a Comment