Join THAMIZHKADAL WhatsApp Groups

நல்ல முடிவை அறிவிப்பார் ..
தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு தான் பகுதிநேர ஆசிரியர்களுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதோடு 2,500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது . பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதியை மறுக்கவில்லை.
பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை அறிவிப்பார் - அமைச்சர் அன்பில் மகேஷ்
No comments:
Post a Comment