மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு விண்ணப்பிக்கும் நேரடி மறுகூட்டல் முறையினை (Retotal I) இரத்து செய்து அரசாணை வெளியீடு!



BREAKING | எதிர்வரும் கல்வியாண்டு முதல் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அடுத்து நேரடியாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை ரத்து


முதலில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து, அதனைப் பெற்ற பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டும் என புதிய நடைமுறை


G.O.Ms.No.103 - RT 1 Cancelled.pdf

👇👇👇👇

Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel