
மார்ச் / ஏப்ரல் -2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் 03.09.2025 ( புதன்கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல் வழங்கப்படும் . பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும் , தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் .






No comments:
Post a Comment