Breaking

Thursday, December 4, 2025

ஓய்வூதிய வழக்கில் தமிழ்நாடு அரசு அவகாசம் கேட்பு. தலைமை வழக்கறிஞர் ஆஜராக உத்தரவு.


திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர்கள் G.R. சுவாமிநாதன், R. கலைமதி அமர்வில் இன்று (04.12.2025)விசாரணைக்கு வந்தது.

No comments:

Post a Comment