
சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்துக்கு தடை
1,429 சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
டிச.7ல் நடைபெற்ற தேர்வில் முறைக்கேடுகள் நடந்ததாக குமரியைச் சேர்ந்தவர் மனு அளித்த நிலையில், அது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைப்பு



No comments:
Post a Comment