1 முதல் 9 வகுப்புகள் வரை முழு ஆண்டு தேர்வு எப்பொழுது - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

மூன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு எப்பொழுது நடைபெறும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் கொய்யா மொழி அவர்கள் அறிவித்துள்ளார்கள்

தற்போது நடைபெற்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நிறைவடைந்த உடன் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்

வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பள்ளிகளுக்கான முழு ஆண்டு தேர்வினை விரைந்து முடிக்க உத்வேசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

அதன்படி ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டு தேர்வை முடித்து முடித்துவிட திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்கள்
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel