பள்ளிக்கல்வித் துறை அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி மற்றும் அனைத்து வகைத் தனியார் பள்ளி வளாகங்கள்/விளையாட்டு மைதானங்களை கற்றல்-கற்பித்தல் மற்றும் கல்விச் செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்துதல் -பள்ளி வளாகங்களில் அரசியல் கட்சிகள், மத சார்புடைய அமைப்புகள், சாதிய அமைப்புகளின் கூட்டங்கள், நிகழ்வுகள், சடங்குகள் மற்றும் பயிற்சிகளுக்கு முழுமையான தடை விதித்தல் அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.


No comments:
Post a Comment